ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம்,
ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் சார்பில், இரண்டு நாட்கள் துறைகளுக்கிடையேயான கலாச்சார கலை விழா நடைபெற்றது.
27 வகையான போட்டிகள் நடந்தன.
பிசினஸ் ,
காமர்ஸ், மற்றும் இங்கிலீஸ் துறை முதலிடம் பெற்று
ஒட்டுமொத்த கோப்பையையும் மற்றும் இரண்டாம் இடத்தை ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டிங் துறையும் வென்றன .
வேந்தர் டாக்டர். கே.ஸ்ரீதரன், துணைத் தலைவர் டாக்டர். எஸ்.சசி ஆனந்த், துணைவேந்தர் டாக்டர்.எஸ்.நாராயணன் மற்றும் பதிவாளர் டாக்டர். வி.வாசுதேவன், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வழங்கி, பாராட்டு தெரிவித்தனர்.