By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை

Last updated: September 9, 2024 1:03 pm
September 9, 2024 48 Views
Share
SHARE

நாகர்கோவில் – செப்- 07

 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செண்பகராமன்புதூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட அனைவரும் அலட்சியப் போக்கிலே நோயாளிகளை கண்டு கொள்ளாமல் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார்கள் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி நேற்று செண்பகராமன் புதூர் அரசு மருத்துவமனையை சக்தி கேந்திரா தலைவர் அக்குவா முத்து தலைமையில் செண்பகராமன் புதூர் ஊராட்சி மன்ற மூன்றாவது வார்டு கவுன்சிலர், 56-வது பூத் தலைவர்  பாலசுப்பிரமணியம், பிஜேபி விருந்தோம்பல் பிரிவு துணைத் தலைவர் ராஜா, பாஜக தோவாளை ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சுந்தரவல்லி ஆகியோர் நேற்று செண்பகராமன்புதூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட முயன்ற போது வட்டார தலைமை மருத்துவர் நாகராஜன் முற்றுகையிட முயன்ற பாஜக நிர்வாகிகளுடன் கலந்து பேசி மேலும் இதுபோன்று அவர்கள் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்வதாகவும் தற்போது நோயாளிகளை கவனிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் அடிப்படையில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.  சம்பவம் குறித்து சக்தி கேந்திரா தலைவர் அக்வா முத்து கூறியதாவது எங்கள் ஊரில் அமையப்பெற்றுள்ள இந்த மருத்துவமனை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கிராம மக்களும் வந்து தங்கள் நோய்களுக்கான சிகிச்சைகளை பல வருடங்களுக்கு முறை தரமான முறையில் பெற்று சென்றனர் ஆனால் சமீப காலங்களாக இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பணியாளர்கள் யாரும் பொதுவாக நோயாளிகளை கண்டு கொள்வதில்லை சில நாட்களுக்கு முன்பு கூட எங்கள் பகுதியை சேர்ந்த சகோதரி ஒருவர் இழைப்பு நோயினால் அவதியுற்று வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு நடந்தே சென்று அங்குள்ள மருத்துவரிடம் தனக்கு இழுப்பு நோய் இருப்பதாகவும் மாத்திரைகள் , ஊசி போட்டால் சரியாகிவிடும் அப்படிதான் தான் செய்து வருவதாக   கூறியதற்க்கு இங்கு தற்போது பணியில் மருத்துவர்கள் இல்லை எனக் கூறியுள்ளனர் அங்கு பணிபுரியும் மருத்துவர் மருத்துவமனை வளாகத்தில் சக மருத்துவ பணியாளர்களுடன் பேசிக் கொண்டு இருப்பதை அறிந்த சகோதரி அவரிடம் தாங்கள் எனக்கு சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டதற்கு உன் விருப்பத்திற்கு சிகிச்சை அளிக்க முடியாது அதற்கான சிகிச்சைகள் உண்டான வசதி இந்த மருத்துவமனையில் இல்லை ஆகையால் நீ பூதப்பாண்டி அல்லது ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள் என அடாவடியாக கூறியுள்ளார். எந்த நோய்க்காக எந்த இரவு நேரத்தில் சென்றாலும் அதற்கான சிகிச்சை இல்லை, காயம்பட்டவர்களுக்கு கூட மருந்து வைத்து கட்ட மருத்து வருகின்றனர். பூதப்பாண்டி மருத்துவமனைக்கு செல்லுங்கள் அல்லது ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என அலட்சியமாக முதலுதவிகள் கூட புரியாமல் திருப்பி அனுப்பி வைப்பது பெரும் வேதனைக்குரிய விஷயமாகும் . இந்த மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து  கடந்த ஆக – 15,  கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த மருத்துவமனை ஆய்வு செய்து நோயாளிகளுக்கு தரமான மருத்துவம் கிடைத்திடவும் மேலும் நோயாளிகளிடம் அலட்சியமாக நடத்தி வரும்  மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் படியும் வட்டார மருத்துவரிடம் புகார் தெரிவித்துள்ளனர் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால்  பொது மக்களை ஒன்று திரட்டி மருத்துவமனை முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினார்.

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தஞ்சாவூர்

புதுப்பிக்கப்பட்ட ராஜ ராஜ சோழன் மணிமண்டபம்

May 2, 2025 8 Views
முரடகுளம் கான்கிரீட் சாலையை வடிகால் வசதி
இஸ்லாமிய கூட்டமைப்பு 300க்கு மேற்பட்டோர் மனு
திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?