By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகஸ்தீஸ்வரம் நாராயணசுவாமி திருக்கோவிலில் திருக்கல்யாண விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரம் நாராயணசுவாமி திருக்கோவிலில் திருக்கல்யாண விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

அகஸ்தீஸ்வரம் நாராயணசுவாமி திருக்கோவிலில் திருக்கல்யாண விழா

Last updated: December 9, 2024 12:08 pm
December 9, 2024 28 Views
Share
SHARE

 

தென்தாமரைகுளம்.டிச.7-

 

அகஸ்தீஸ்வரம் நாராயணசுவாமி திருக்கோவிலில் திருக்கல்யாண விழாவையொட்டி நேற்று மாலை திரளான பெண்கள் சீர்வரிசைச்சுருள் எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

அகஸ்தீஸ்வரம் குலசேகரவிநாயகர் அறநிலையத்திற்குட்பட்ட நாராயணசுவாமி திருக்கோவிலில் திருஏடுவாசிப்பு கடந்த மாதம் 22-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

15-ம்நாளான நேற்று திருக்கல்யாண விழா நடைபெற்றது.இதையொட்டி நேற்று மாலை குலசேகர விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள் தாம்பாள தட்டில் தேங்காய், பழவகைகள், வெற்றிலை, பாக்கு, பூ,இனிப்பு வகைகள் வைத்து திருக்கல்யாண சீர்வரிசை சுருள் நாராயண சுவாமி திருக்கோவிலுக்கு மேளதாளங்கள் முழங்க எடுத்துசென்றனர்.

 

அதனைத் தொடர்ந்து திருக்கல்யாணத் திருஏடுவாசிப்பு நடைபெற்றது.இரவு 8 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. 17-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது அன்று காலை6-மணிக்கு பணிவிடை, பகல் 11-மணிக்கு உச்சிபடிப்பும்,நண்பகல் 12-மணிக்கு பணிவிடை, பிற்பகல் 2-மணிக்கு பட்டாபிஷேக திருஏடுவாசிப்பும், மாலை 5-மணிக்கு அய்யாவுக்கு பள்ளி அலங்கார பட்டாபிஷேக பணிவிடையும்,6- மணிக்கு நாராயண சுவாமி பூச் சப்பரத்தில் எழுந்தருளி ஊர்வலம் வருதலும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

You Might Also Like

இருசக்கர வாகனத்தில் வந்த நபரை டிராக்டரை விட்டு மோதி கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளுக்கு “கண்ணொளி காப்போம்” திட்ட பரிசோதனை; மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

தக்கலை அருகே நடந்து சென்று 3 பெண்கள் மீது கார் மோதல்

August 3, 2025 6 Views
மருது பாண்டியர்களின் குருபூஜை
பொதுமக்கள் விநாயகர் சிறப்பு வழிபாடு
உடலை அடக்கம் செய்த கம்பம் சிவமடம்
முழுவுருவ வெண்கல சிலையை திறந்து வைத்து திமுகவினர் கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?