மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, திருஇந்தளுரில் பழமை வாய்ந்ததும் புகழ்பெற்றதுமான ஶ்ரீ மேல முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் 81-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா உற்சவம் கடந்த 4-ம் தேதி அக்னிநட்சத்திர அபிஷேக ஆராதனையுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. காவிரிக்கரையில் இருந்து சக்தி கரகம் மற்றும் அலகு காவடிகள், 16-அடி நீளஅலகை வாயில் குத்திய பக்தர்கள் மேலதாள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு, வீதியுலாவாக ஆலயத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்தி கரகம் இறங்கிய பின் பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான தரிசனம் செய்தனர்.
திருஇந்தளுர் ஸ்ரீ மேலமுத்து மாரியம்மன் ஆலயத்தின் 81-ம் ஆண்டு தீமிதி திருவிழா.

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics