பள்ளி மாணவ மாணவியர் நலன் கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் சங்கராமநல்லூர் பேரூராட்சி குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர் நலன் கருதி பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது.
ஆக.31
சங்கராமநல்லூர் பேரூராட்சித் தலைவர் மல்லிகா கருப்பு சாமி துணைத் தலைவர் பிரேமலதா உத்தம ராஜ் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கண்ணீஸ்வரி கணேசன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வி தாமோதரன் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் எஸ் எம் சி உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.