நவ. 17
வேதாந்தா பள்ளி தாளாளர் ஓம் சரவணன், பள்ளியின் இயக்குநர் குரூப் கேப்டன் டாக்டர் ஜி.எஸ்.வோஹ்ரா மற்றும் இவர்களுடன் சிறப்பு விருந்தினராக இந்திய விமானபடை ஏர் கம்மோடொர். விகாஷ் வாஹி வி எஸ், திருமதி கண்ணுப்பிரியா கலந்துக்கொண்டு இப்பள்ளியின் மாணவ மாணவிகளை பண்போடும், ஒழுக்கத்தோடும், அறிவார்ந்த குடிமகனாக உருவாக்குவோம் என்று பெற்றோர்களுக்கு உறுதியளித்ததோடு, வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.