கிருஷ்ணகிரி,டிச.6- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஐகொத்தப்பள்ளி கிராமத்தில் மழையினால் சேதம் அடைந்த வீடுகளை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே. கிருபாகரன், ஒன்றய கழகச் செயலாளர் அறிஞர், ஒன்றிய துணைச் செயலாளர் மீனாட்சி தங்கமணி, ஒன்றிய பொருளாளர் குப்புசாமி ஆகியோர் நிவாரண பொருட்களை வீடு இழந்த ஷர்மிளா, ஷமீர் ஆகியோருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர் .மணி, பிரதீப் குமார் சிங், துரை செல்வம், ரவிவர்மா, ராஜேந்திர சிங், பாலாஜி சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.



