By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
அரியலூர்மாவட்டம்

மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

Last updated: July 3, 2024 12:43 pm
July 3, 2024 54 Views
Share
SHARE

அரியலூர், ஜூலை:03

 

அரியலூர் மாவட்டம், தலையாரிக்குடிக்காடு கிராமத்தில் நியாய விலைக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணாவிடம், அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.

பொதுமக்கள் சார்பில் பெ.பழனிசாமி உள்ளிட்டோர் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் 120 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 90 குடும்ப அட்டைதாரர்கள் க.பொய்யூர் கிராமத்திலுள்ள நியாய விலைக் கடையிலும், 30 குடும்ப அட்டைதாரர்கள் கடுகூர் கிராமத்திலுள்ள நியாய விலைக் கடையிலும் பொருள்களை வாங்கி வருகின்றனர். சில நேரங்களில் எங்களது கிராம மக்களுக்கு பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் கிடைப்பதில்லை. இருப்பு இல்லையென்று கடை ஊழியர்கள் தெரிவித்துக்கின்றனர்.

 

ஆகவே எங்கள் ஊரான தலையாரிக்குடிக்காடு கிராமத்திலேயே தனியாக நியாய விலைக்கடை அமைக்க வேண்டும் என்று சட்டப் பேரவை உறுப்பினரிடம் மனு அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடமாடும் அங்காடி கடைக்கு கருத்துரு மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் வாயிலாக பதிவாளர் அலுவலகம் மூலம் தெரியவந்தது. ஆனால் இதுகுறித்து இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே எங்களது கிராமத்துக்கு நிரந்தர நியாய விலைக் கடை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நிதியில்எட்டுகூட்டு தேரிவிளையில் ரூ.8 லட்சத்தில் மேற்கூரை

August 23, 2024 58 Views
பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மார்க் வாங்கிய மாணவிக்கு பாராட்டு
மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை வகித்தார்
இலவச கண் பரிசோதனை முகாம்
மக்கள் குறைதீர் க்கும் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?