By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வலிப்பு நோய் குறித்த பொது மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > வலிப்பு நோய் குறித்த பொது மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேலம்மருத்துவம்மாவட்டம்

வலிப்பு நோய் குறித்த பொது மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: April 25, 2025 4:33 pm
April 25, 2025
46 Views
Share
SHARE

சேலம், ஏப்.21:

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் வலிப்பு நோய்க்கான சிறப்பு மையத்துடன் சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக நரம்பியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வலிப்பு நோய் ஆராய்ச்சி மையம் மற்றும் சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை, சேலம் உயர்நிலை வலிப்பு சிறப்பு சிகிச்சை மையம் இணைந்து செயல்படுத்தும் வலிப்பு நோய்க்கான மூளை அறுவை சிகிச்சை பிரிவு சார்பில் மருத்துவ கருத்தரங்கு, வலிப்பு நோய் குறித்த பொது மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியவை சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஆா்.நடராஜன், முன்னாள் அமைச்சர் சரோஜா, எய்ம்ஸ் நரம்பியல் அறுவை சிகிச்சை துறை தலைவர் சரத் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பின்னர் சேலம் நியூரோ பவுண்டேஷனில் இயங்கும் முன்னேறிய வலிப்பு மருத்துவ மையத்தின் தலைமை நரம்பியல் நிபுணர்கள் பிரிட்டீஷ் குமார், நிஷாமொல் ஆகியோர் கூறுகையில்,

மருந்துகளுக்கு பதிலளிக்காத வலிப்பு நோயாளிகளின் நோய்களுக்கு அறுவை சிகிச்சை ஒரு சிறந்த தீர்வாக உருவெடுத்து வருகிறது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன், வீடியோ ஈ.ஈ.ஜி. தொழில்நுட்பம் மற்றும் ஸ்பெக்ட் படம் எடுக்கும் முறைகள் போன்ற நவீன கருவிகள் மூலம் சுமார் 70 சதவீதம் நோயாளிகளின் மூளையில் உள்ள கட்டமைப்பு அல்லது நரம்பியல் சிக்கல்களை கண்டறிய முடிகிறது.

சேலத்தில் உள்ள நியூரோ பவுண்டேஷன் மற்றும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் வலிப்பு நோய்க்கான சிறப்பு மையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதன் மூலம் 2 மையங்களும் அறிவு பரிமாற்றம், பயிற்சி மற்றும் கூட்டு வழக்கு மதிப்பீடுகளை மேற்கொண்டு வலிப்பு சிகிச்சையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகும். மேலும் நியூரோ பவுண்டேஷனில் பணியாற்றும் இளம் நரம்பியல் நிபுணர்கள், நர்சு மற்றும் எலக்ட்ரோபிசியாலஜி தொழில்நுட்ப நிபுணர்களுக்கு எய்ம்ஸில் சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.

இந்த ஒப்பந்தம் மூலம் எய்ம்ஸ் முதன் முறையாக மற்றொரு மருத்துவமனையில் இணையும் முயற்சியாகும் என தெரிவித்தனர்.

இதில், நரம்பியல் துறை தலைவர் மஞ்சரி திரிபாதி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மை தலைவர் லோகநாயகி, குழந்தைகள் நல டாக்டர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தென்னை விவசாய சங்கம் சார்பில் நாற்காலிகள் வழங்கல்
மூன்றாம் காலாண்டிற்கான வன்கொடுமை விழிப்புணர்வு
கரும்பாட்டூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
புதுக்கடை அருகே பைக்குகள் மோதி விபத்து: தாய், மகள் படுகாயம்
கனவு இல்ல திட்டத்தின் கீழ் அனைத்து சமூக ஏழை எளிய
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி

July 13, 2024
99 Views
திமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பல்சமய நட்புறவுக் கழகத்தின் திருப்பூர் ஒன்றிய கிளை சார்பாக தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் 52வது பிறந்தநாள் விழா!!
கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியைக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டி விருது வழங்கினார்
தொற்று நோய் பரவும் அபாயம். பார்த்திபனூர் மக்கள் அவதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account