திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர்:ஜன:14, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட குருசிலாப்பட்டு ஊராட்சியில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர் உமா மகேஸ்வரி, சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) ஆனந்தன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.



