தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர் ,பொதுச் செயலாளர் சந்தோஷ், முரளி ராஜா, துணைத் தலைவர் சித்திக், நகர பொருளாளர் ஈஸ்வரன் ,வட்டாரத் தலைவர்கள் கதிரவன் ,பெருமாள், நகர் மன்ற உறுப்பினர்கள் பூமாதேவி, ரபீக், சுப்பிரமணியன் மற்றும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
நாடார் தலைமையில் பொங்கல் திருவிழா

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics