By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவல் கண் காணிப்பாளர் அவர்களிடம் அளித்துள்ள மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > காவல் கண் காணிப்பாளர் அவர்களிடம் அளித்துள்ள மனு
தருமபுரிமாவட்டம்

காவல் கண் காணிப்பாளர் அவர்களிடம் அளித்துள்ள மனு

Last updated: November 20, 2024 2:22 pm
November 20, 2024 28 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பெலமாரனஹள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அவர்களிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது நான் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவன் நானும் பாலக்கோடு நகரம் கனம் பள்ளி தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவர் சேர்ந்து பெலமாரனஹள்ளி கிராமத்தில் கவிதா .சிவராஜ் ஆகியோரிடம் மூன்று ஏக்கர் நிலத்தை கடந்த 22,9,2022 தேதியன்று விற்பனை செய்ததாக விலைக்கு பேசி எங்களிடமிருந்து ரூபாய் 5,80 ,000 தொகையினை முன் பணமாக பெற்றுள்ளார்கள் அதன் பிறகு நாங்கள் நிலத்தின் வில்லங்கம் குறித்து பரிசோதனை செய்ததில் மேற்படி நபர்கள் ஆகிய இருவரும் எங்களுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து விற்பனை செய்த நிலத்தில் சுமார் 1 1/2 ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்ததாக கிரய ஆவணம் பதிவு செய்த விவரம் தெரிய வந்தது இதனை தெரிந்த நான் மேற்படி நபர்களிடம் கேட்டு பணத்தை திருப்பி கேட்டபோது என்னை ஆபாசமாக பேசியதோடு இல்லாமல் என்னை தாக்கவும் முற்பட்டனர் எனவே காவல் கண் காணிப்பாளர் அவர்கள் என்னை ஏமாற்றும் எண்ணம் கொண்டுள்ள மேற்படி நபர்கள் கடுமையான நடவடிக்கை எடுத்து எனக்கு சேர் வேண்டிய பணத்தை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு காவல் கண் காணிப்பாளர் அவர்களிடத்தில் அளித்த மனுவில் கிருஷ்ணன் கூறியுள்ளார்.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

பாம்பு கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு

October 4, 2024 22 Views
குமரி டிரஸ்ட் குளச்சல் நகரம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
கரும்பு நடவு வயல்களை அமைச்சர் ராஜேந்திரன் கள ஆய்வு
தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின்
காட்பாடி வி.டி.கே நகரில் ஆதியம்மாள் நூற்றாண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?