கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பாக, சமூக பொறுப்பு நிதியின் கீழ், ரூ.68 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட தாய்சேய் நல மைய கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள் திறந்து வைத்தார். உடன் வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராஜேஷ், டாட்டா எலக்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் திரு.கௌதம் லகோரி, டாட்டா எலக்ரானிக்ஸ் நிறுவன போர்டு ஆப் டைரக்டர் .விவேகானந்தன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
ரூ.68 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட தாய்சேய் நல மைய கட்டிட

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics