By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்
மதுரைமாவட்டம்

மதுரையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்

Last updated: July 27, 2024 5:33 pm
July 27, 2024 108 Views
Share
SHARE

மதுரை மாவட்டம் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் வாயிலாக மதுரை மாவட்டத்தை 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக முன்னேற்றும் நோக்கில் 2024 – 2025 கல்வியாண்டில் 27119 பயனாளிகளுக்கு முதல் கட்டமாக எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் அடிப்படை வாழ்வியல்திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. இக்கல்வியாண்டில் இவர்களுக்கான வகுப்புகள், 15.07.2024 அன்று கற்போருக்கு குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே அமைந்திருக்கும் 1653 எழுத்தறிவு மையங்களில் தொடங்கப்பட்டுள்ளன. மையத்திற்கு ஒருவர் வீதம் இவர்களுக்கு 1653 தன்னார்வலர்கள் கற்பிக்கத் தொடங்கியுள்ளனர்.

15 வட்டாரங்களில் உள்ள எழுத்தறிவு மையங்களில் கற்பிற்கும் தன்னார்வலர்களுக்கு பாடப்பொருள் சார்ந்த கற்பித்தல் பயிற்சி, வருகின்ற 30.07.204 மற்றும் 31.07.2024 ஆகிய இரு நாட்களில் வழங்கப்பட உள்ளது. அவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ள கருத்தாளர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி இன்று மதுரை முதன்மைக்கல்வி அலுவலக கூட்டங்கில் நடைபெற்றது. பயிற்சியில் 80 ஆசிரியப்பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியினைத் தொடக்கி வைத்து பேசிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி. கா. கார்த்திகா, புதிய பாரத எழுத்தறிவுத்திட்டத்தின் மூலமாக தன்னார்வமாக எழுத்தறிவு மையங்களில் கற்பித்தல் பணிபுரியும் தன்னார்வலர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றும், அவர்களுக்கு அந்தந்த வட்டாரங்களில் சிறப்பான பயிற்சி வழங்கி கற்போருக்கு தன் பெயர், குடும்ப பெயர் எழுதுதல் மற்றும் வாசித்தல் மற்றும் வசிக்கும் தெரு, ஊர், மாவட்ட, மாநிலப் பெயர்களை வாசிக்கும் பயிற்சி, கைபேசி எண், ஆதார் எண். வங்கிக்கணக்கு எண், பேருந்து தடம் எண், கடிகாரம் பார்த்து நேரம் அறிதல், அவசர எண்களைத் தெரிந்து கொள்ளுதல் போன்ற அன்றாட பயன்பாட்டில் உள்ள அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கற்போருக்கு கற்பிக்க தன்னார்வலர்களுக்கு அறிவுறுத்துமாறு வட்டாரப்யிற்சியாளர்களைக்

கேட்டுக்கொண்டார். பயிற்சியினைப் பார்வையிட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் சாயி சுப்புலட்சுமி, சுப்பாராஜு, முதன்மைக்கல்வி அலுவலரின் மேல்நிலைக்கல்வி நேர்முக உதவியாளர் கந்த சாமி. உதவி

திட்ட அலுவலர் சரவண முருகன் ஆகியோர் சிறப்பான ஆலோசனைகள் வழங்கினர். பயிற்சியினை

ஆசிரியப்பயிற்றுநர்கள்  தேவிகாராணி,  பாண்டியலெட்சுமி,  பாலமுருகன், சிவபார்வதி, செல்வி ஆகியோர் வழங்கினர்.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரி

மீன்பிடித் துறைமுகம் கலெக்டர் பார்வையிட்டார்

March 22, 2025 21 Views
முதலமைச்சரின் “இன்னுயிர் காப்போம்
மேட்டு இடையம்பட்டி செல்வ விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
அருள்மிகு செல்வகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
பணியின் போது பொதுமக்களிடம் போக்குரத்து போலீசார் கனிவாக பேச வேண்டும்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?