மதுரை ஜனவரி 27,
மதுரை மாவட்டம் வாலாந்தூர் அங்காளபரமேஸ்வரி மஹாலில் செல்லம்பட்டி ஒன்றிய திமுக மாணவரணி துணை அமைப்பாளர் சோலை தென்றல் ஆர்ஆர்பார் மேனேஜர் சிவசதிஸ், சொக்கத்தேவன்பட்டி ராஜேஸ்வரி குழந்தைச் செல்வங்கள் சிவனம்மாள் என்ற ஹன்ஷாயாஷினி சிவருத்ரன் ஆகியோரின் காதணி விழாவை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். விழாவில் சேடபட்டி மணிமாறன், தங்கதமிழ்செவ்வன், பாலாஜி, தொழிலதிபர் கம்பம் இராஜாங்கத், விமல் கண்ணன்,ஜெகதீஸ், அசோக்குமார், சுதாகரன், முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.