தர்மபுரி மாவட்டம் பனந்தோப்பு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2021 டு 2022 ஆம் நிதி ஆண்டில் 350 மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் உதவி திட்ட அலுவலர் ஊரக வளர்ச்சி முகமை ஷகிலா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மா சத்தியா கே ரங்கநாதன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2021 டு 2022 ஆம் நிதி ஆண்டில் 350 மரக்கன்றுகள் நடவு

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics