தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் வட்டம்,
முத்துலாபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பவானிஸ்வரர்,ஸ்ரீ பார்வதி அம்பாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் .G.V.மார்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.உடன் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மலிங்கம் புதூர் மேற்கு ஒன்றிய ஆதிதிராவிடர் நல அணிய அமைப்பாளர் கணேச பாண்டியன் கிளைச் செயலாளர்கள் கருப்பசாமி,தங்க மாரியப்பன், செல்லப்பாண்டி, சுப்பையா புதூர் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மனோகரன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.