By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே சாலை தடுப்புச் சுவரில் மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்தது; 20 பேர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே சாலை தடுப்புச் சுவரில் மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்தது; 20 பேர் படுகாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் அருகே சாலை தடுப்புச் சுவரில் மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்தது; 20 பேர் படுகாயம்

Last updated: December 15, 2025 7:38 pm
December 15, 2025
6 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 15 –

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று முன்தினம் நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்ஸில் 40க்கு மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் நேற்று காலை தோவாளை அருகே விசுவாசபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த சென்டர் மீடியன் மீது பஸ் மோதியது. இதில் பஸ் நடுரோட்டில் கவிழ்ந்தது. இதை அடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து உடைந்துள்ளது, பஸ் முன் பகுதியும் சேதம் அடைந்தது.
விபத்தையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். உடனடி நெடுஞ்சாலை ரோந்து படை போலீஸ் மற்றும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் வெளிநாட்டு பயணிகள் உட்பட 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பஸ்கள் மாற்று வழி பாதை வழியாக இயக்கப்பட்டது. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த பஸ்ஸை மீட்க முயற்சி கொண்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து ஆரல்வாய் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பகுதி சென்டர் மீடியனில் ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கனரக லாரி ஒன்று மோதி விபத்தில் சிக்கியது. சென்டர் மீடியன் வைக்கப்பட்டுள்ள பகுதி குறுகலான பகுதியாக உள்ளது. எனவே அந்த பகுதியில் சாலையில் உள்ள சென்டர் மீடியன்களை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மாணவியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
தக்கலை அருகே தொழிலாளி கழுத்தறுத்து கொலை; போதை ஆசாமி வெறிச்செயல்
திமுக அரசின் அலட்சியமே கள்ளச்சாராய மரணத்திற்குக் காரணம்
மலேசியா நாட்டில் உயிரிழந்த தமிழரின் உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு வரப்பட்டது
“உணவாய் உறவாய்” நண்பர்கள் அமைப்பினரின் உதவி திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நித்திரவிளை யில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு வெட்டு

January 30, 2025
26 Views
பொள்ளாச்சி பாலியல் வன்முறையை மிஞ்சும்
வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி
சூலூரில் 500-க்கும் மேற்பட்ட நாடார் சமுதாய மக்கள் இணைந்துமுப்பெரும் விழா
தஞ்சாவூரில் ஏடகம் நடத்தும் ஞாயிறு முற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account