ஜீனியர் சேம்பர் இன்டர்னேசனல் இந்தியா தொன்டு நிறுவனத்தின் தருமபுரி மாவட்ட கிளையின் சார்பில் தருமபுரி வட்டம், கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியை தத்தொடுத்து ஒழுக்கம் சார்ந்த கல்வி, பேச்சு பயிற்ச்சி மற்றும் தலைமை பண்புடன் கூடிய கல்வி, திறன் பயிற்சி வழங்குதல், உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவது குறித்து மாவட்ட ஜே. சி .ஐ தலைவர் வெங்கடேஷ் பாபு தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்களுடன் சந்தித்து உரையாடினார்கள். அருகில் தலைவர் விஜய்குமார், துணைத்தலைவர் யுவராணி, முன்னாள் தலைவர் இரவிகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசிகாமணி ஆகியோர் உள்ளனர்.



