By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் ஆய்வு
அரியலூர்மாவட்டம்

வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் ஆய்வு

Last updated: July 21, 2024 12:22 pm
July 21, 2024 43 Views
Share
SHARE

அரியலூர்,ஜூலை:21

 

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சித்துறையில் சார்பில் வெங்கடகிருஷ்ணாபுரம், மேலக்கருப்பூர், ஆலந்துறையார்கட்டளை மற்றும் ஆண்டிப்பட்டாகாடு ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் தூர்வாரும் பணிகள், புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டட கட்டுமான பணிகள், சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி சனி கிழமை  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

அரியலூர் மாவட்டத்தில், கிராமப்புறங்களின் உட்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், குடியிருப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றையதினம் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் அமைக்கும் பணிகள், புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டட கட்டுமான பணிகள், சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

அதன்படி அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கடகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் தூர் வாரும் பணிகளை பார்வையிட்டு குளத்தின் ஆழத்தினை அளவிட்டும், கரைகளை முறையாக பலப்படுத்திடவும், பணிகளை விரைவாக முடித்திடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

அதன்பின்னர் மேலகருப்பூர் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்)-கீழ் தலா ரூ.5.07 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 08 புதிய குடியிருப்பு கட்டட கட்டுமான பணிகளை பார்வையிட்டு பயனாளிகளிடம் இதுநாள் வரையில் பெறப்பட்டுள்ள தொகை குறித்தும், அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வது குறித்தும் கேட்டறிந்து அப்பகுதி மகளிரிடம் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா எனவும், மகளிர் உரிமைத்தொகை முறையாக கிடைக்கப்பெறுகிறதா எனவும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா எனவும், சுய உதவிக்குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார். அப்பகுதி பெண்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்படவில்லை என தெரிவித்ததைத் தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைப்பதன் மூலமாக சுய தொழில் துவங்குவதற்கு கடனுதவிகள் பெறலாம் எனவும், தங்கள் வாழ்வாதாரங்களுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள மகளிர் குழு மூலமாக குழுவாக சுய தொழில் தொடங்கவும் முடியும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சுய உதவிக்குழுக்கள் அமைத்திட அறிவுறுத்தினார்.

 

மேலும், மேலகருப்பூர் ஊராட்சி, பொய்யூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 15வது மத்திய நிதிக்குழு மான்யத் திட்டத்தின் கீழ் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டட கட்டுமான பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைவாக முடித்திடவும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகைதரும் வெளிப்புற நோயாளிகளின் எண்ணிக்கை, மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் அப்பகுதியில் பயனாளிகளுக்கு முறையாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார். 

 

அதனைத்தொடர்ந்து, ஆலந்துறையார்கட்டளை ஊராட்சியில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.49.85 இலட்சம் மதிப்பீட்டில் அரியலூர் – கருப்பூர் பொய்யூர்- ஓரியூர் முதல் சிறுதொண்டான்காணி வரை (கி.மீ 0/0 -1/330) அமைக்கப்பட்டுள்ள சாலைகளை பார்வையிட்டு சாலையின் தரத்தினை துளையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

பின்னர், ஆண்டிப்பட்டாக்காடு ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.12 இலட்சம் மதிப்பீட்டில் ஆண்டிப்பட்டாக்காடு பரட்டை ஏரி தூர்வாரும் பணிகளையும், தொடர்ந்து ரூ.49.44 இலட்சம் மதிப்பீட்டில் அரியலூர் – கருப்பூர் பொய்யூர்- ஓரியூர் நானாங்கூர் முதல் புத்தூர் வரை (கி.மீ 0/0 -1/130) அமைக்கப்பட்டுள்ள சாலையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் உள்ள மேல் நிலை நீர்த் தேக்க தொட்டியில் மூலம் வழங்கப்படும் குடிநீரினையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் திரு.ரஜினிகாந்த் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ள “கலைஞரின் கனவு இல்லம்” கட்டுமான பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.87 இலட்சம் மதிப்பீட்டில் ஆண்டிப்பட்டாக்காடு ஊராட்சி, புத்தூர் கிராமத்தில் வண்டன்குளம் தூர்வாரும் பணியினை பார்வையிட்டு கரைகளை பலப்படுத்தவும், வரத்து கால்வாய் மற்றும் போக்கு கால்வாய்களை முறையாக தூர்வாரிடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி அறிவுறுத்தினார்.

 

இந்த ஆய்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) மாது, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கிருஷ்ணகிரி

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

April 19, 2025 13 Views
மார்த்தாண்டம் ஐடி நிறுவன ஊழியர் மாயம்
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : ஆட்சியர் பங்கேற்பு
மனவேதனையில் விஷம் குடித்து வாலிபர் மரணம்
திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?