மதுரை பிப்ரவரி 18,
மதுரை மாநகராட்சி திடீர் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் எளிதாக வந்து செல்வதற்கு ஏதுவாக அருகில் உள்ள பழைய கட்டிடத்தை அகற்றுவது குறித்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டார் அருகில் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், நகர்நல அலுவலர் மரு.இந்திரா, மாமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் உடன் உள்ளனர்.