வேலூர்=14
வேலூர் மாவட்டம் ,வேலூர் ஊரீசு கல்லூரியின் 39 ஆம் பட்டமளிப்பு விழா. டிபோர் வளாகம் டாக்டர். ஜெயகரன் ஐசக் அரங்கில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் சி.எஸ்.ஐ வேலூர் பேராயத்தின் பேராயர் மற்றும் கல்லூரியின் தலைவர் பேரருட் ஆயர் எச். சர்மா நித்யானந்தம் நிகழ்சியினை துவக்கி வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் முனைவர் ஏ.மலர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினார். உடன் கல்லூரியின் முதல்வர் முனைவர்.ஜெ.ஆனிகமலா பிளாரன்ஸ் கல்லூரியின் துணை முதல்வர்களான முனைவர்.ப.அன்பழகன் (காலை நேரம்) முனைவர்.து. சத்தியபிரசாத் குமார் (மாலை நேரம் ) கல்லூரியின் நிதியாளுனர் முனைவர். ச.கலேப் நோபல் சந்தர் மற்றும் கல்லூயின் பேராசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.