தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டாரங்கில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற மனித நேய வார நிறைவு விழாவில் பேச்சு,நாட்டியம், கட்டுரை மற்றும் மாறுவேடம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்-மாணவியர்களுக்கு மாவட்ட கோட்டாட்சியர் ம.பிரபு அவர்கள் பரிசு மற்றும் பராட்டுசான்றிதழ்களை வழங்கினார்.உடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ஜெ.பென்னட் ஆசீர், மற்றும் அரசு அதிகாரிகள், துறைசார்ந்த அரசு அலுவலர் உள்ளனர்கள்
மனித நேய வார நிறைவு விழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics