நாகர்கோவில் ஜூலை 16
கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்த நாளில் அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய மக்கள்நல கழகத்தின் சார்பாக மாநில தலைவர் டாக்டர் சிவகுமார், ஆலோசனைபடி கழகத்தின் மாநில துணைதலைவரும் வழக்கறிஞருமான டாக்டர் சதீஸ் தலைமையில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பாக கொண்டாடபட்டது. இதில் மாவட்ட செயர்குழு உறுப்பினர் முருகன்,ரபீக்,வினோத்,முருகன்,சுரேஷ், கனேஷ்,ராஜேஷ் வழக்கறிஞர் பிரிவு ஜெஸ்டின்ரோஸ் ,மகேஷ், மற்றும் இளைஞரனி மாவட்ட தலைவர் நவீன்,நியாஸ்,ராசிக்,மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொன்டனர்