தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க,
கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படி,
கிருஷ்ணகிரி மாவட்ட தலைவரும் பொறுப்பாளருமான வேந்தர்க்கரசன் என்கிற வடிவேல்,
கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆலோசனைப்படி,
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்
தமிழக வெற்றிக் கழகம் தாமோதரன், தர்மன் ஆகியோர் தலைமையில்
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்தங்கரை பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த ஜீவா நகர், காமராஜ் நகர், அண்ணா நகரை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு டீ மற்றும் காலை உணவு வழங்கினர்.
இந்த நிகழ்வில்
மத்தூர் ஒன்றிய தலைவர் திருமூர்த்தி, ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி வழக்கறிஞர் அணி ராமதுரை,
ஊத்தங்கரை ஒன்றிய நிர்வாகிகள்
வசந்த்குமார், துரைராஜ் , இறையன்பு, ஷாஜகான்,சக்திவேல், கோவிந்தராஜ், சந்தோஷ், பூபதி,காளியப்பன், தேவதுரை, செல்வகணபதி, மாதேஷ், சுரேஷ், செந்தில், அழகப்பன், சாருக்கான், தமிழ்மணி, காமராஜ், சரவண சிதம்பரம்,
மத்தூர் ஒன்றிய நிர்வாகிகள் அன்பு, சத்தி, கோவிந்தராஜ், அண்ணாமலை, அப்பாச்சி, ரமேஷ், ரத்தினம், ரவி மற்றும் 100க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.