By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி முடிப்புரை கோயிலில் வரலாற்று சிறப்பு மிக்க சூரிய காவடியுடன் தீ மிதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி முடிப்புரை கோயிலில் வரலாற்று சிறப்பு மிக்க சூரிய காவடியுடன் தீ மிதி
கனஂனியாகுமரி

குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி முடிப்புரை கோயிலில் வரலாற்று சிறப்பு மிக்க சூரிய காவடியுடன் தீ மிதி

Last updated: May 8, 2025 12:15 am
May 8, 2025 12 Views
Share
SHARE

களியக்காவிளை அருகே பாத்திமாநகர், குரியன்விளையில் ஸ்ரீ பத்திரகாளி முடிப்புரை கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் பந்திருநாழி சர்க்கரை பொங்காலை வழிபாடு நடப்பது சிறப்பு வாய்ந்தது ஆகும். இவ்வருடம் 12-வது பஞ்ச பூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகம் மற்றும் சித்திரை பரணி பிரதிஷ்டை திருவிழா அஷ்ட திரவிய மஹா கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தினமும் சாலை கணபதி ஹோமம், உஷபூஜை, தோற்றப்பாட்டு, பஞ்ச பூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹாயாகம், கலசாபிஷேகம், மதியம் அன்னதானம், மாலை கலை நிஷ்ச்சிகள் நடக்கிறது.
நான்காம் நாள் திருவிழாவான நேற்று வழக்கமான பூஜைகள் பஞ்ச பூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகம், கலசாபிஷேசம், நடந்தது. மாலை கோயில் வளாகத்தில் பூக்குழி இறங்குவதற்கான குண்டம் அமைக்கப்பட்டது. அதில் விறகு கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு கனல் தீ வளர்க்கப்பட்டது. தொடர்ந்து சூழால் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் இருந்து தீபம் ஏற்று வாங்கி அக்னி காவடி களத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து வேல் குத்து நிகழ்ச்சி நடந்தது. இதன் தொடர்ச்சியாக பூகாவடி, வேல் காவடி, சூரிய காவடிகள் முத்துக்குடை அணிவகுப்புடன் தேவியின் சுயம்பு எழுந்தருளி கோயில் மற்றும் பூக்குழழி இறங்கும் இடத்தினை வலம் வருதல் நிகழ்சியுடன் அம்மன் தீமிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து பூகாவடி, வேல் கடவடி, சூரிய காவடி ஏந்தி வந்த பத்தர்கள் தீ மிதித்தனர். அந்த அற்புத காட்சி பக்தர்களை பரவசமடைய செய்தது. அக்னி காவடி நிகழ்ச்சியில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஸ்ரீலஸ்ரீ சடை சுவாமி ஞான தேசிகர், திருமடம் மடாதிபதி திருபாத சுவாமிகள், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் இருந்து சங்கர நடராஜ தீட்ஷித் உள்ளிட்ட சுவாமிகள், சன்னியாசிகள் பங்கேற்றனர். தொடர்ந்து புஷ்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. கலையரங்கில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
ஆறாம் திருவிழாவன்று பஞ்சபூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகம் நிறைவடைகிறது. தொடர்ந்து மஹா சண்டிகா யாகம், தேவியின் சுயம்பு எழுந்தருளல், ஸ்ரீமத் பகவத் கீதா பாராயணம், நடந்தது.
ஏழாம் திருவிழா தினம் தேவியின் சுயம்பு எழுந்தருளல், சமூக பொங்காலை, தேவிக்கும், உபதேவர்களுக்கும் புஷ்பாபிஷேகம், பூப்படை சமூக பொங்காலை, மதியம் தேவிக்கு விஷேச நாதஸ்வரம், தகில், சிங்காரி மேளத்துடன் பூப்படையும், வேதாள பீடத்தில் குருதியும் நடந்தது.

You Might Also Like

நடைக்காவு ஊராட்சியில் ரூ. 1.20 கோடியில் சாலை பணிகள் எம்எல்ஏ துவக்கினார்

இரணியல் அரண்மனை பணிகளை நேரில் பார்வையிட்ட கலெக்டர்

மார்த்தாண்டம் விபத்தில் சட்டக் கல்லூரி மாணவர் படுகாயம்

விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கிள்ளியூரில் திமுக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மதுரை

வைகாசி பொங்கல் உற்சவ விழா பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து வழிபாடு

May 21, 2025 23 Views
நெல் விதையுடன் பொதுப்பணி துறை அலுவலகத்தை
பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்
கன்னியாகுமரி-காஷ்மீருக்கு ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயில்
வெளிநாட்டிலிருந்து வந்தவர் காருடன் பள்ளத்தில் விழுந்து பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?