By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை
கிருஷ்ணகிரிமாவட்டம்

காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை

Last updated: August 2, 2024 9:06 am
August 2, 2024 54 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம்மாவட்டம் மகாராஜகடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுபேதார் மேடு என்ற இடத்தில் கன்டெய்னர் லாரியின் ஓட்டுநர் ஏலியாஸ் (43) s/o அமினிதாமஸ், எர்னாகுளம், கேரளா மாநிலம் என்பவர் இரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மகாராஜகடை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டு மேற்கண்ட சம்பவயிடத்திலிருந்த CCTV கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்கண்ட நபரை 1) காதார் @ காதர்பாஷா (19) s/o ஜான் பாஷா, தர்மராஜா கோவில் தெரு, கிருஷ்ணகிரி மற்றும் ஒரு இளஞ்சிறார் சேர்ந்து சம்பவயிடத்தில் இறந்தவர் காதர் பாஷாவின் இருசக்கர வாகனத்திற்கு அருகில் சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட பிரச்சனையால் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. மேற்கண்ட இருவரையும் குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்து எதிரி காதர் பாஷாவை சேலம் மத்திய சிறையிலும், இளஞ்சிறாரை சேலம் அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மீடியா கிளப் சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா

June 4, 2024 58 Views
காங்கிரஸ் தொழிலாளர்கள் யூனியன் சார்பில் மருத்துவ முகாம்
இளைஞர்கள் செந்துறை தாலுக்கா அலுவலகம் முற்றுகை
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
மாலை பாடி அசதிய மாணாக்கர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?