By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் ஆவதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் ஆவதை
தஞ்சாவூர்மாவட்டம்

எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் ஆவதை

Last updated: October 17, 2024 11:24 am
October 17, 2024
56 Views
Share
SHARE

தஞ்சாவூர்,அக்.16-

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசினார்.

     தஞ்சை மத்திய மாவட்ட, மத்திய ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் சரவணன், பகுதி செயலாளர்கள் கரந்தை பஞ்சு, புண்ணியமூர்த்தி, மனோகர், சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் ராஜராஜன் வரவேற்றார்.

     

 

 

கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் துரை.திருஞானம், அமைப்பு செயலாளர் காந்தி, எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் துரை.வீரணன், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் அறிவுடைநம்பி, விவசாய பிரிவு துணைச் செயலாளர் சிங்.ஜெகதீசன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

எனக்கு பின்னாலும் அ.தி.மு.க. இன்னும் 100 ஆண்டுகள் எழுச்சியுடன் இருக்கும் என மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபோது 100 நாட்கள் நீடிக்குமா? என பலர் கேள்வி எழுப்பினர். ஆனால் அ.தி.மு.க. 52 ஆண்டுகளை கடந்து 53-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அ.தி.மு.க. என்றைக்கும் வளர்பிறை தான். தேய்பிறையே கிடையாது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இருக்குமா? என பலர் நினைத்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் 2 மாதம் ஆட்சியை சிறப்பாக நடத்தினார். இப்போது அவர், பொதுச் செயலாளராக பொறுப்பேற்று கட்சியை எழுச்சியுடன் வழிநடத்தி வருகிறார். 2026-ல் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.

இதனால் கட்சி பணிகளில் நிர்வாகிகள், தொண்டர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும். இளைஞர்கள், பெண்களை அதிகஅளவில் கட்சியில் சேர்க்க வேண்டும். கூடுதல் எழுச்சியுடன் நிர்வாகிகள் தொண்டர்களை வழிநடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மருத்துவப்பிரிவு துணைச் செயலாளர் துரை.கோ.கருணாநிதி, மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மாவட்ட துணைச் செயலாளர் வெண்ணிலா பாலைரவி, மாவட்ட பொருளாளர் அன்புசெல்வன், நீலகிரி ஊராட்சி பிரதிநிதி சண்முகசுந்தரம், அவைத் தலைவர் சந்தானம், இணைச் செயலாளர் இந்திராகாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நிவாரண உதவி
குலசேகரம் அருகே கல்லூரி மாணவி மாயம் – புகார்
தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு கண்காட்சி
குளச்சல் துறைமுக விரிவாக்க பணிக்கு தமிழக முதல்வர் அடிக்கல்: அமைச்சர் மனோதங்கராஜ் குத்துவிளக்கேற்றினார்
தமிழ்நாடு சாலை கட்டமைப்பு வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களித்த இந்தியன் ஆயில் கௌரவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமாரதாஸ் 5-ம் ஆண்டு நினைவஞ்சலி

June 29, 2024
106 Views
நீட் தேர்வில் ஈரோடு மாணவன்128 வது இடம்பெற்று சாதனை
பள்ளி எதிரில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடை
சத்துவாச்சாரி பள்ளியில் 42வது ஆண்டு விழா
அஞ்சுகிராமம் அருகே டிரான்ஸ்பார்மரில் மோதி செல்போன் கடை அதிபர் சாவு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account