மதுரை ஜூன் 27,
மதுரை மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரின் திட்டத்தின் கீழ் மதுரை சம்மட்டிபுரம் இல்லத்து பிள்ளைமார் சங்கம் பள்ளியில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாமினை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பார்வையிட்டார். உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.வைஷ்ணவி பால் உடன் உள்ளார்.