By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பா வந்த புகாரியில் வட்டாட்சியர் அதிரடி ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பா வந்த புகாரியில் வட்டாட்சியர் அதிரடி ஆய்வு
இராமநாதபுரம்மாவட்டம்

வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பா வந்த புகாரியில் வட்டாட்சியர் அதிரடி ஆய்வு

Last updated: June 2, 2024 11:04 pm
June 2, 2024 58 Views
Share
SHARE

இராமநாதபுரம் ஜூன் 01-

 

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக எடுத்துக்காட்டாக நடைபெற்று வருகிறது ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா மே 10ஆம் தேதி முதல் ஜூன் 8ஆம் தேதி வரை வரும் வாகனங்களுக்கு ஆட்டோ,பைக் ரூ30 கார்,சுமோ ரூ50 சுற்றுலா பேருந்து சரக்கு வாகனத்திற்கு ரூ100 என ஏர்வாடி ஊராட்சி மூலம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு திருவிழா ஏல குத்தகை 10 லட்சத்து 40 ஆயிரத்திற்கு விடப்பட்டது விதிகளை மீறி ஏர்வாடி ஊராட்சி நிர்வாத்தின் பெயரில் அதிகப்படியான கட்டணம் ரூ150 போலி பில் புக் அடித்து வசூலிக்கப்படுகிறது ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர்,ஊராட்சி செயலர், தெரிந்தும் அதை கண்டுகொள்ளாமல் இருந்தனர் 

சந்தனக்கூடு திருவிழாவிற்கு வரும் வாகனங்களில் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் திரும்பி செல் இங்கு ஏன் வரவேண்டும் இப்படித்தான் வசூலி செய்வேன் என்று அடாவடித்தனம் செய்து வந்ததால் 

 

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனுக்கு புகார்கள் வந்ததின் பேரில் கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் டோல்கேட் வசூல் செய்யும் இடத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று நேரில் ஆய்வு செய்தார்.ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவிற்கு  வாகன ஓட்டிகளிடம் நேரடியாக வாகனங்கள் நிற்கும் இடத்திற்கு சென்று கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறதா என்று கேட்டார் வேன் டிரைவர் ஒருவர் ஏர்வாடி ஊராட்சி பெயரில் ரூ150 அச்சடிக்கப்பட்ட பில்ளை காட்டினார் டோல்கட்டில்  அதிகமான கட்டணம் வசூல் செய்வதை கூறினார் நாங்கள் கேட்கும் பணத்தை தரவில்லை என்றால் நீ ஏன் வருகிறாய் திரும்பி செல் என்று அடாவடித்தனமாக வசூல் செய்வது வருவதா கூறினார் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் துணை வட்டாட்சியர் பரமசிவம் ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவுக்கு வரக்கூடிய வாகனங்களுக்கு அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வது உறுதி செய்த கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் குத்தகைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க ஏர்வாடி போலீசில் புகார் செய்தார் ஏர்வாடி திருவிழாவிற்கு வரக்கூடிய பக்தர்களும் வாகன டிரைவர்களும் தாசில்தாருக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவித்தனர்.

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி

November 7, 2024 20 Views
வட்டாட்சியர் அலுவலம் முற்றுகை போராட்டம்
ராஜீவ் காந்தியின் எண்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு
சிறுத்தைகள் கட்சி சார்பில் நிலம் மீட்பு போராட்டம்
சித்திரங்கோடு எடைமேடையில் கலெக்டர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?