சென்னை புறநகர் மாவட்டம் பரங்கிமலை ஒன்றியம் சார்பில் அம்மா பேரவை துணைச் செயலாளர் பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் தலைமையில் செயல் வீரர்கள்,வீராங்கனைகள் ஆலோசனை மற்றும் கழக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பெரும்பாக்கம் சமுதாய நல கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தலைமையாக சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் K.P. கந்தன் சிரப்புரையாக கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் கோவிலம்பாக்கம் மணிமாறன் உடன் மகளிர் அணியினர் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.