நியாய விலைக் கடைகளில் இந்த மாதமும் பருப்பு இல்லை
அரியலூர்,ஆக;28 அரியலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இந்த மாதமும் பருப்பு இல்லை. மண்ணெண்ணெய் எப்போதும் இல்லை …
நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் துவக்க விழா
அரியலூர், ஆக;28 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசால்…
கணினி வெடித்து 26 மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல்
அரியலூர்,ஆக;24 அரியலூர் மாவட்டம் தேளூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.இங்கு 100 க்கும் மேற்பட்ட மாணவ,…
செந்துறை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பாலம் சாலைகளில் சுத்தம் செய்யும் காட்சி
அரியலூர்,ஆக;24 அரியலூர்மாவட்டம், செந்துறை வட்டார நெடுஞ்சாலைத்துறை, க(ம)ப, கோட்ட கட்டுபாட்டிலுள்ள செந்துறை (நெ), க(ம)ப உட்கோட்டத்தில் வடக்கிழக்கு…
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர், ஆக;24 அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம்…
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கைபேசி
அரியலூர், ஆக;24 அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற இளநிலை…
விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
அரியலூர், ஆக;22 மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண…
கண்மாயில் மீன்கள் செத்து மிதப்பதால் தொற்று
அரியக்குடி புத்தூர் ஊராட்சியில் கண்மாயில் மீன்கள் செத்து மிதப்பதால் தொற்று என்று கூறுவது வதந்தி ஊராட்சித் தலைவர்…
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம்
அரியலூர், ஆக;20 அரியலூர் மாவட்டத்தில் செந்துறை வட்டத்தில் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வுகாண…
