தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு தளவாய்சுந்தரம் எம் எல் ஏ கோரிக்கை.
நாகர்கோவில் மே 4, கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆசாரிப்பள்ளம்…
கோவையில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு.
கோவை; மே 4, கோவை மாநகர் மாவட்ட திமுக பொருளாளர் S.M.P.முருகன் சார்பில்வடவள்ளி ஆனந்தாஸ் ஹோட்டல்…
வடசேரி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணிகள் சிரமம்.
நாகர்கோவில் மே 4, வடசேரி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணிகள் சிரமம், மாநகராட்சி…
வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள திமுகவினர் தண்ணீர் பந்தல் திறப்பு.
வேலூர்; மே 04, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த நாட்களைவிட மேலும் மூன்றிலிருந்து ஐந்து…
செஸ் போட்டியில் தங்கம் வென்ற சிறுமிக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து.
அரியலூர்; மே 04, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் சர்வாணிகா(9)…
திருவிழா தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பரிசு.
கம்பம்; மே 04, தேனி மாவட்டம் கம்பம் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும்…
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன தொழிலாளி சாவு!
ஒகேனக்கல், மே 04, நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி.…
கோடை காலங்களில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம்.
தருமபுரி, மே - 04 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும்…
மியா பை தனிஷ்க் புதிய ஷோரூம் புரசைவாக்கத்தில் தொடக்கம்.
சென்னை, மே - 04,"மியா பை தனிஷ்க் " தமிழகத்தில் நான்கு புதிய புதிய ஷோரூம்கள்…