மக்கள் சிந்தனை பேரவை சார்பில் சிறந்த அறிவியலாளருக்கு ரூ. 1 லட்சம் பரிசு
ஈரோடு, ஜூலை 23 - மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
சாலையில் பள்ளம்; களத்தில் இறங்கி சீரமைத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள்
நாகர்கோவில், ஜூன் 23 - குமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர்களை பாராட்டிய…
குமரி மலையோர கிராமங்களில் நக்சல்கள் பதுங்கலா? – கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை
மார்த்தாண்டம், ஜூலை 23 - கன்னியாகுமரி மாவட்ட மலை பகுதிகளில் பத்துகாணி, ஆறுகானி, களியல், சிலோன்…
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
தேனி, ஜூலை 23 - தேனி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய்…
குறித்த காலத்திற்குள் பொதுமக்களின் மனுவுக்கு தீர்வு; விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
விழுப்புரம், ஜூலை 23 - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.…
தக்கலையில் அதிமுகவில் இணைந்த தேமுதிகவினர்
தக்கலை, ஜூலை.22- தக்கலை ஒன்றிய தேமுதிக இளைஞரணி துணைத் தலைவர் மகேஷ் ஏற்பாட்டின் கீழ் அக்கட்சியின்…
தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
தக்கலை, ஜூலை 23 - தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட…
கூடுதல் வரதட்சணை கேட்டு மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவர்; ஆம்புலன்சில் மனு அளிக்க வந்த மனைவி
வேலூர், ஜூலை 23 - வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம்…
அடைக்கா குழியில் ஜனநாயக மாதர் சங்கத்தின் வட்டார மாநாடு
மார்த்தாண்டம், ஜூலை 23 - அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அடைக்காக்குழி 2-வது வட்டார…
