பா.ஜ.க வின் 10 ஆண்டு கால ஆட்சி தொழிலாளர்களின் பொற்காலம்.
பா.ஜ.க மாநில நிர்வாகி சதீஸ்ராஜா மே தின வாழ்த்து செய்தி. கன்னியாகுமரி மே 1 பா.ஜ.க…
குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெப்பத்தின் தாக்கத்தால் அன்னாசிப்பழம் விளைச்சல் கடுமையான பாதிப்பு.
நாகர்கோவில் மே 1 குமரி மாவட்ட மலைப்பகுதிகளில் மட்டுமின்றி விவசாய நிலங்களிலும், ரப்பர் தோட்டத்தில் இடையிலும்…
திருப்பத்தூர் அடுத்த களர்பதி கிராமத்தில் ஸ்ரீ வேடியப்பன் ஸ்ரீ மாரியம்மன் மண்டல பூஜையினை முன்னிட்டு இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது.
திருப்பத்தூர் அடுத்த களர்பதி கிராமத்தில் ஸ்ரீ வேடியப்பன் ஸ்ரீ மாரியம்மன் மண்டல பூஜையினை முன்னிட்டு திரையிசைப்…
விவகாரத்து பெற்றுத் தருவதாக கூறி ரூ 13 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவனின் உறவினர்கள்
விவகாரத்து பெற்றுத் தருவதாக கூறி ரூ 13 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவனின் உறவினர்கள் மீது…
செந்துறை வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் ஆர் எஸ் மாத்தூரில் தண்ணீர் பந்தல் ஒன்றிய செயலாளர் திறந்து வைத்தார்.
செந்துறை,மே:01 தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பம் சதமடித்து மக்களை வாட்டி வதைக்கும் கோடை வெயிலை சாமாளிக்க…
மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு.
மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நீடூர்…
திருப்பத்தூர் அருகே தர்மபுரி மேம்பாலத்தின் கீழ் தனியார் பேருந்து மற்றும் ஈச்சர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம்
திருப்பத்தூர் அருகேதர்மபுரி மேம்பாலத்தின் கீழ் தனியார் பேருந்து மற்றும் ஈச்சர் லாரி நேருக்கு நேர் மோதிய…
கிருஷ்ணகிரியில் மது போதையில் இருசக்கர வாகனத்தை ஏற்றி வாலிபர் கொலை செய்த வழக்கில் நான்கு பேர் கைது.
கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தின்னகழனி கிராமத்தை சேர்ந்த சின்னன்னன் மகன் கணபதி என்பவரின்…
காட்பாடி காந்திநகர் வழியாக அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படாத அவலம்: பயணிகள் கடும் பாதிப்பு!
வேலூர் மே-1 வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகர் வழியாக அரசு நகரப் பேருந்துகள் கடந்த ஒரு…
