மாநில அளவில் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணாக்கர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
அரியலூர், மே 11, மாநில அளவில் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணாக்கர்களை மாவட்ட காவல்…
நான் முதல்வன் உயர் கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி
அரியலூர், மே:09 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட 14 அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வரும் உயர்கல்வி…
உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
அரியலூர்,மே:09அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும்…
கோடை வெப்ப அலைகள் பாதிப்புகளை தடுத்தல் மற்றும்பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டம்
அரியலூர்,மே:08அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுப்பதற்கு…
அரியலூரில் அண்ணா தொழிற் சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
அரியலூர், மே:08 அரியலூர் அரசு போக்குவரத்து பணி மனை அருகே கல்லங்குறிச்சி சாலையில் அண்ணா தொழிற் சங்கம்…
பொன்பரப்பி கிராம ஊராட்சியில் ஒருமாத காலமாக குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
அரியலூர்,மே:08அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் தேரடி தெரு, கீழ வீதியில் 350க்கும் மேற்பட்ட…
செந்துறையில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் முதல் இடங்கள் பெற்று சாதனை ஆசிரியர்கள் பாராட்டு.
அரியலூர்,மே:08 தமிழகத்தில் கடந்த மாதங்களில் +2 தேர்வு நடைபெற்று வினாத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது தொடர்ந்து நேற்று…
நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்
அரியலூர், மே,:07 அரியலூர் ,பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செந்துறை ஒன்றியத்தில் நாம் தமிழர்…
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து வாழ்த்து பாராட்டு
அரியலூர், மே:07 அரியலூர் மாவட்டம் மாநில அளவில் 3 வது இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தின் மொத்த…