By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா
தென்காசிமாவட்டம்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா

Last updated: September 12, 2024 12:03 am
September 12, 2024
35 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் தென்காசி  இ.சி,ஈ.அரசு ஆண்கள்  மாதிரி  மேல்நிலைப்பள்ளியில்  தமிழ்நாடு   மாநில  ஊரக/ நகர்புற வாழ்வாதார  இயக்கம்    மூலம்  மகளிர்  சுய உதவிக்குழுக்களுக்கு    வங்கிக் கடன் இணைப்பு  வழங்கும் விழா   மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தலைமையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார் , தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் , வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன்திருமலைக்குமார்  முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்ததாவது

தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் சுய உதவி குழு உறுப்பினர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக வங்கி கடன் உதவிகள் பெற்றுத் தரப்பட்டு அவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைவதை உறுதி செய்யப்பட்டு வருகிறது  மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்களால் மதுரை மாவட்டத்தில் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு  மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சி காணொளி வாயிலாக அனைத்து மாவட்டங்களிலும் ஒளிபரப்பப்பட்டு அதே சமயம் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  தற்போது தென்காசி மாவட்டத்தினை சார்ந்த 504 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.39.63 கோடி தொகை வங்கி கடனாகவும், 20 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு பெருங்கடனாக ரூ. 11.36 கோடி, 8 சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி ரூ.8.இலட்சமும், 95 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி ரூ. 14 இலட்சமும் , 10 சுய உதவி குழுக்களுக்கு வட்டார வணிக வளமையம் மூலம் ரூ.50இலட்சமும், இணை மானிய திட்டத்தின் மூலம் 26 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.75 இலட்சமும், சிறு தொழில் முதலீட்டு நிதி 10 சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு  ரூ.5 இலட்சம் நலத்திட்ட உதவிகளும்  என  மொத்தம்  647 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 9424 சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு   ரூ.52.51 (கோடி) மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்  கமல் கிஷோர்  வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மதி இந்திரா ,பிரியதர்ஷினி,  மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேசன்,    மாவட்ட   மேலாளர் (தொழில் மையம்) மாரியம்மாள்,  மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் உதயகிருஷ்ணன்,  ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா மணிகண்டன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் , உள்ளாட்சி  பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குசவன்குழி, இழுப்பவிளை இணைப்புச் சாலையை செப்பனிட நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு
உணவுப் பொருட்களின் தரம் பார்த்து வாங்க வேண்டும்
மதிய உணவினை மாவட்ட ஆட்சித் தலைவர்
கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் குத்துவிளக்கு ஏற்றி
கருணாநிதியின் 102-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நெடுமதுரை ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி

March 5, 2025
29 Views
கஞ்சா கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது!!!
வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் உலக பல்லுயிர் பெருக்க தினம்
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் போதை பொருள் பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு
ரூ 3.90 கோடி கதர் விற்பனை செய்ய இலக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account