By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: “அருள் வளர் செம்மல்” விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > “அருள் வளர் செம்மல்” விருது
கோயம்புத்தூர்மாவட்டம்

“அருள் வளர் செம்மல்” விருது

Last updated: January 3, 2025 9:31 am
January 3, 2025
73 Views
Share
SHARE

கோவை ஜன: 03


கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் “எப்போ வருவாரோ-2025” நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும் அந்த வகையில் 2025 ஆண்டின் முதல் நாள் விழா கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  


 பல்லாண்டுகளாக ஆன்மீக தொண்டாற்றி வரும் அன்பர்களுக்கு “அருள் வளர் செம்மல் விருது”  வழங்கப்பட்டது. அந்த வகையில் அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு சிறப்பாக நடத்தியதும், சிதளம் அடைந்த கோவில்களை புணரமைத்தும், தெய்வ திருமேனிகளுக்கு ஆபரணம் அணிவித்து வழிபாட்டு கோயில்களாக மாற்றியும், பல்வேறு பொள்ளாச்சி சுற்றுவட்டார கோயில்களின் திருப்பணிகள் செய்து வரும் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ். முரளிகிருஷ்ணன் அவர்களின் ஆன்மீகப் பணியைப் பாராட்டும் வண்ணம்  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


திருப்பூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோயிலைச் சார்ந்த கார்த்திகேயன், சேக்கிழார் புனித பேரவையைச் சார்ந்த மூர்த்தி, சரவணம்பட்டி ஸ்ரீ கரி வரதராஜ சுவாமி திருக்கோயிலை சார்ந்த நாகராஜன், குருக்கள்பட்டி கடைமடை அய்யனார் கருப்பசாமி கோயிலை சார்ந்த முருகேசன் ஆகியோருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஸ்ரீ ராமானுஜர் குறித்து பேச்சாளர் பாரதி பாஸ்கர் சிறப்புரை நிகழ்த்தினார்.  பி.கே கிருஷ்ணராஜ் வானவராயர் மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணன், விஜயா வேலாயுதம், மரபின் மைந்தன் முத்தையா, இசைக்கவி ரமணன் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களுடன் பெருந்திரளாக பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

போலீசார் வாரண்ட் விசாரணைக்கு வந்த போது மாடியில் இருந்து தென்னை மரம் வழியாக இறங்கியவர் பலி
குடிபோதையில் கொத்தனாரை தாக்கிய வாலிபர்கள்; போலீசார் விசாரணை
திருப்புல்லாணி அருகே எருதுகட்டு விழா
திருப்பூரில் உங்களோடு ஸ்டாலின் முகாம்
கன்னியாகுமரியில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்

August 20, 2024
99 Views
பொது பங்கு வெளியீடு
இருவழிச்சாலையை நான்குவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு
சங்கரன்கோவிலில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி: ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்; சேர்மன் கௌசல்யா பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account