By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 10 நாட்களாக அகரம் கிராம மக்கள் குடிநீரின்றி தவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > 10 நாட்களாக அகரம் கிராம மக்கள் குடிநீரின்றி தவிப்பு
கிருஷ்ணகிரிமாவட்டம்

10 நாட்களாக அகரம் கிராம மக்கள் குடிநீரின்றி தவிப்பு

Last updated: July 1, 2024 8:58 am
July 1, 2024
138 Views
Share
SHARE

போச்சம்பள்ளி அருகே அகரம் கிராமத்தில் தனது சொந்த தேவைக்காக எவ்வித அனுமதி இன்றி ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் பைப் லைனிலிருந்து வீட்டிற்கு தண்ணீர் எடுத்த சென்ற ஊராட்சி துணை தலைவர் – 10 நாட்களாக அகரம் கிராம மக்கள் குடிநீரின்றி தவிப்பு ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகை 

 

 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் பெரியண்ணன், தனது தேவைக்காக அனுமதி இன்றி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாயிலிருந்து நேரடியாக 2 இன்ச் பைப் லைன் அமைத்து தனது வீட்டிற்கு கொண்டு சென்றதால் கிராமத்திற்கான குடிநீர் தேவையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அகரம் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக தேவையான குடிநீர் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். ஊராட்சி தலைவரிடம் முறையிட்டத்தில் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து சரியாக தண்ணீர் வருவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீர விசாரித்தபோது, அகரம் ஊராட்சியின் துணை தலைவரான பெரியண்ணன் இரவோடு இரவாக ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாயிலிருந்து நேரடியாக 2 இன்ச் பைப் அமைத்து தனது வீட்டிற்கு கொண்டு சென்றிருப்பது கிராம மக்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி தலைவர் அறிவொளி இராமமூர்த்தி, துணை தலைவருக்கு தனிப்பட்ட முறையில் சென்ற பைப் லைனை துண்டிப்பு செய்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக மீண்டும் அதே இடத்தில் பைப் லைன் அமைத்துள்ளார் பெரியண்ணன். கோபம் கொண்ட பொது மக்கள் தாங்களாகவே பைப் லைனை துண்டிப்பு செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் புதிய பைப் லைன் அமைத்ததால் கோபம் கொண்ட பொது மக்கள் இன்று அகரம் அருப்பு மில் அருகாமையில் ஊராட்சி மன்ற தலைவரை கிராம மக்கள் முற்றுகையற்றனர். அப்போது அங்கு வந்த நாகரசம்பட்டி காவல் துறையினர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, மீண்டும் பைப் லைனை துண்டிப்பு செய்து, ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் அதிகாரிகளிடம் முறையிட்டதையடுத்து கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரி சாந்தி அவர்களிடம் கேட்டபோது, நேற்று முன் தினம் துணை தலைவரிடம் நேரடியாக சென்று, ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயிலிருந்து தண்ணீர் எடுப்பது சட்டப்படி குற்றம் என தெரிவித்து எச்சரித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதே தவறை செய்துள்ளார். நாளை அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பண பரிவர்த்தனைகள் பாதிப்பு: ஏடிஎம்களும் முடங்கின
குளோபல் பள்ளி மாநில அளவில் இரண்டு விருதுகள்
ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மருத்துவ முகாம்
தி.நகரில் அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா
தூத்துக்குடி தூய பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 12ம் வகுப்பு மாணவியர்கள் கல்லூரி களப்பயணம்

September 6, 2025
45 Views
மகளிர் சட்ட உரிமைகள்விழிப்புணர்வு முகாம்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏ. சி வார்டுகள் புதிதாக அமைப்பு
வழக்கறிஞர் மதியழகன் சந்தித்து வாழ்த்து
நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் கன மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account