சங்கரன்கோவிலுக்குடைரக்டர் ஆர் கே செல்வமணி நடிகை ரோஜா வருகை/
சங்கரன்கோவில் உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது செங்குந்தர் சமுதாயத்தின் மண்டகப்படி நான்காம் திருநாளை முன்னிட்டு சங்கரன்கோவிலுக்கு டைரக்டர் ஆர் கே செல்வமணி நடிகை ரோஜா வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி யில் செங்குந்தர் அபிவிருத்திசஙக செயலாளர் அனுசுயா மாரிமுத்து செங்குந்தர் அபிவிருத்தி சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு குரூப் போட்டோ எடுத்துக் கொண்டன ர் ஏற்பாடுகளை செங்குந்தர் அபிவிருத்தி சங்கத்தினர்
சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.