சங்கரன்கோவில் ஆடித்தபசு நிகழ்ச்சியில் திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார்,முன்னாள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, நகராட்சி கமிஷனர் சபாநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்



