By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சிகள் எதிர்ப்பு பெருந்திரள் ஆர்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சிகள் எதிர்ப்பு பெருந்திரள் ஆர்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சிகள் எதிர்ப்பு பெருந்திரள் ஆர்பாட்டம்

Last updated: June 13, 2024 2:37 pm
June 13, 2024 67 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூன் – 12

 

 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கன்னியாகுமரி மாவட்ட கூட்டமைப்பு தலைவர் அஜித்குமார் தலைமையில் , மாவட்ட நல அமைப்பு செயலாளர் முத்து சரவணன், மாவட்ட நல அமைப்பு சட்ட ஆலோசகர் மரிய பால்ராஜ் முன்னிலையில் ,  ஊராட்சிகள் இணைப்பு எதிர்ப்பு பெருந்திரள் ஆர்பாட்டம் நடை பெற்றது. குமரி மாவட்ட நல அமைப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் சிம்சன் வரவேற்ப்புறையாற்றினார்.

 

இந்த ஆர்பாட்டத்தில் குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகள் உள்ளன இதில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திக்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் பயன் அடைகின்றனர். தற்போது இந்த ஊராட்சிகளில் 8 ஊராட்சிகள் மாநகராட்சியிலும், தென்கரை, கல்குறிச்சி, முத்தாலக்குறிச்சி, ஆகிய ஊராட்சிகளை பத்மனாபபுரம் நகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவது மக்கள் நலக்குறைவது போல் உள்ளது மேலும் 10  ஊராட்சிகளை பேரூராட்சிகளாக வகை மாற்றம் செய்வது,25 ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கவும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்த புதிய திட்டங்களை கைவிடக் கோரியும் பத்தாயிரம் மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை இரண்டாக பிரித்து புதிய ஊராட்சிகளை உருவாக்கி வகை மாற்றம் செய்யும் திட்டத்தை அமல்படுத்த கோரியும் இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ராஜாக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஐயப்பன், உட்ப்பட  பீமநகரி ஊராட்சி மன்ற தலைவர் சஜிதா சுப்பிரமணியம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவி ஜெகதீஸ்வரி சுகுமார், மேல சங்கரன் குழி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், திருப்பதி சாரம் ஊராட்சி மன்ற தலைவி சிந்து, உட்பட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் உட்ப்பட ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு இந்த திட்டத்தை கைவிடவில்லை எனில் அடுத்த கட்டமாக உண்ணாவிரத போராட்டம் விரைவில் அறிவிக்கப் போவதாக கூறினார்கள்.

You Might Also Like

இருசக்கர வாகனத்தில் வந்த நபரை டிராக்டரை விட்டு மோதி கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளுக்கு “கண்ணொளி காப்போம்” திட்ட பரிசோதனை; மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
சென்னை

கோவில் இடிக்கப்பட்ட இடம் அருகே கட்டி தர வேண்டும்

March 24, 2025 18 Views
மங்கநல்லூரில் திருச்சி சிவா எம்பி பேச்சு
குப்பை கிடங்கில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னுரிமை கடன்களுக்காக ரூபாய் 25,331 கோடி ஒதுக்கீடு
ஆறாவது அதிருத்திர மகா யாகம் துவங்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?