By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரவு பெய்த கனமழையினால் தகர்ந்த சின்ன ஓடை தரைப்பாலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > இரவு பெய்த கனமழையினால் தகர்ந்த சின்ன ஓடை தரைப்பாலம்
வேலூர்

இரவு பெய்த கனமழையினால் தகர்ந்த சின்ன ஓடை தரைப்பாலம்

Last updated: August 9, 2025 7:28 pm
August 9, 2025 6 Views
Share
SHARE

வேலூர், ஆகஸ்ட் 9 –

வேலூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மாலை நேரங்களில் அவ்வப்போது மிதமானது முதல் ஒரிரு இடங்களில் கன மழை பெய்து வந்தது. நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் காட்பாடி அடுத்த அம்முண்டி பகுதியில் சின்ன ஓடை என்ற சிறு ஆற்றின் குறுக்கே அம்முண்டி, பூட்டுத் தாக்கு மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பாட்டிற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த தரைப்பாலம் மழை நீரில் இடிந்து விழுந்தது.

300 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் அம்முண்டி பகுதிக்கு முக்கிய விவசாய நிலங்கள் இந்த ஓடையின் குறுக்கே இருக்கின்ற பாலத்தை தாண்டி தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. தற்போது அப்பகுதியில் உள்ள மாடுகள் மற்றும் விவசாய விலைப் பொருட்கள் கொண்டு வருவதற்கு இந்த பாலம் ஒன்றே ஆதாரமாக இருந்து வந்தது. தற்போது அந்தப் பாலம் இடிந்து விழுந்ததால் மாடுகளும் அக்கரையிலேயே அங்கேயே உள்ளது. அறுவடைக்கு செல்லும் இயந்திரங்களும் இந்த கரையிலேயே நிற்பதால் விவசாயிகள் விளைந்துள்ள நெல்லை அறுவடை செய்வதற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் பாதி பாலம் இடிந்து நிலையில் அப்பகுதியில் சைக்கிளில் கடக்கச் சென்ற விவசாய ஒருவர் செல்லும் பொழுது பாலம் மேலும் இடிந்து விழுந்ததில் சைக்கிளோடு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டதால் அவர் உயிருடன் தப்பித்தார்.

ஏற்கனவே அம்முண்டி தடுப்பணைக்கு காங்கேயநல்லூரில் இருந்து மழைநீர் வந்து இணைவதற்காக தூர்வாரும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்தப் பணிகள் மேற் கொள்ளப்படும்போது ஆகாயத்தாமரை புதர்களை சரிவர அப்புறப்படுத்தாத காரணத்தினால் அவை அனைத்தும் தரை பாலத்தின் அருகில் சேர்ந்து மண்ணரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவே தரைப்பாலம் நொறுங்கி அடித்து செல்லப்பட்டதற்கு முக்கிய காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதி மக்கள் விவசாய தேவைகளுக்கு வெளியே செல்வதற்கு இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த தரை பாலத்தை இடித்து விட்டு புதிய பாலத்தை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You Might Also Like

வேலூர் அரசமரபேட்டை அருள்மிகு ஸ்ரீ ஆனைகுளத்தம்மன் கோயில் இரத உற்சவ திருவிழா

வேலூர் மாவட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பெற்ற பயனாளிகள் மன நிறைவு

குடியாத்தம் நகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆணவ படுகொலை தடுப்பது குறித்து முதலமைச்சரிடம் பேசுவேன்; அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி

பல மாதங்களாக சாலை போடாததால் 49 வார்டு மாமன்ற உறுப்பினர் தெருக்களில் தேங்கிய சகதியில் அங்கபிரதர்ஷணம் செய்து போராட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

80 இலட்சம் செலவில் புதிய சாலை

December 10, 2024 26 Views
விஏஓ வேலை வாங்கித் தருவதாக மோசடி
புது எல்லை மாரியம்மன் கோவிலில்108 சங்காபிஷேகம்
ரயில்வே மேம்பாலம் பணிகளை முடிக்க வலியுறுத்தல்
ஒய் நியூ மற்றும் பிரசிடியோ இணைந்து சிறுமலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?