By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் அருகே போலீசார் தாக்கியதில் மூதாட்டி இறந்ததாக குற்றச்சாட்டு; நீதிமன்ற உத்தரவின் படி இன்று பிரேதப் பரிசோதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் அருகே போலீசார் தாக்கியதில் மூதாட்டி இறந்ததாக குற்றச்சாட்டு; நீதிமன்ற உத்தரவின் படி இன்று பிரேதப் பரிசோதனை
கனஂனியாகுமரி

கருங்கல் அருகே போலீசார் தாக்கியதில் மூதாட்டி இறந்ததாக குற்றச்சாட்டு; நீதிமன்ற உத்தரவின் படி இன்று பிரேதப் பரிசோதனை

Last updated: July 31, 2025 6:07 pm
July 31, 2025
58 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 31 –

கருங்கல் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மத்திகோடு பகுதியை சேர்ந்தவர் சாகித் ஜெட்லி (20). இவரை சைபர் கிரைம் வழக்கு சம்பந்தமாக போலீசார் கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது அவரது பாட்டி சூசை மரியாள் (80) என்பவர் போலீசாரை தடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நேரம் போலீசார் தள்ளி விட்டதில் சூசை மரியாள் உயிரிழந்ததாக உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மூதாட்டி சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் போலீஸ் தரப்பில் சைபர் குற்றவாளியை தப்புவிக்க மூதாட்டி உறவினர்கள் நாடகமாடுவதாகவும், அது போன்ற சம்பவம் நடை பெறவில்லை எனவும் கூறப்பட்டது. இதையடுத்து மூதாட்டியின் உடல் தற்போது குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மூதாட்டி உடலை நீதிபதி தலைமையில் உடல் கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சூசை மரியாளின் உறவினர்கள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு அளித்தனர். இந்த நிலையில் நேற்று குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டி உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. அவற்றை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கப்பட்டிருந்தது. அனைத்து ஏற்பாடு செய்து இருந்தது. ஆனால் சூசைமரியாளின் உறவினர்கள் யாரும் வராததால் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதை அடுத்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஏராளம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்து இருப்பதால் நீதிபதி தலைமையில் இன்று பிரேத பரிசோதனை நடக்கும் என போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இன்று மதியம் பிற்பகல் 2 மணியளவில் நீதிமன்றத்தில் இருந்து மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த உத்தரவில் மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மூதாட்டி உறவினர்கள் தரப்பில் ஒரு மருத்துவரும் மற்றும் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினரும் இணைந்து மருத்துவ பரிசோதனை செய்யவும் அவற்றை வீடியோவில் பதிவு செய்யவும் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து இன்று பிரேத பரிசோதனை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் வெள்ளிகிழமை காலை குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; துறை அலுவலர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
மார்த்தாண்டம் : பனை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலி
கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்ட பரசுராம் எக்ஸ்பிரஸ்
வன்னியூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கறிக்கோழிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு செய்தால் பரப்பரப்பு

January 23, 2026
47 Views
அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம்
தவெக சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா!!
குமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்க பயிற்சி முகாம்
வேலூரில் பென்ட்லென்ட் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account