By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நா.த.க சார்பில் காவல்துறை விசாரணை மரணங்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நா.த.க சார்பில் காவல்துறை விசாரணை மரணங்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரி

நா.த.க சார்பில் காவல்துறை விசாரணை மரணங்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 4, 2025 4:10 pm
July 4, 2025
120 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 4 –

நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் காவல்துறை விசாரணையின் போது படுகொலை செய்யப்பட்ட திருப்புவனம் அஜித் குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும், தொடரும் காவல்துறை விசாரணை மரணங்களை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில், கோவில் காவலாளியான அஜித் குமார் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீசாரின் கொடூர தாக்குதல்களால் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை 24 லாக்கப் மரணங்கள் அரங்கேறி உள்ளதால் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஒரு அரசின் கீழ் வாழக்கூடிய மக்கள் அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை மற்றும் பாதுகாப்பு குறைபாடு என்றால் அவர்கள் காவல் நிலையத்திற்கு செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் பொது மக்களுக்கு காவல்துறையால் பாதுகாப்பு இல்லை.

மன உளைச்சலில் உள்ள காவலர்கள் பணியில் இருப்பதால் கொடூர தாக்குதல் நடைபெறுவதாகவும் இதனை தடுக்க வேண்டிய அரசு இதில் கவனம் செலுத்தாமல் வேடிக்கை பார்ப்பதால் காவல் நிலையம் செல்ல பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுவதால் இந்த அரசு மக்களுக்கான அரசு இல்லை என தெரிவித்து காவல்துறை நண்பனா? இல்லை எமனா? இன்னும் எத்தனை உயிர் வேண்டும் முதல்வரே? ரத்தம் குடிக்கும் காவல்துறை, கொலைக்கூடங்களாக மாறும் காவல் நிலையங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலமன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன், நாகர்கோவில் தொகுதி பொறுப்பாளர் முத்து குமார், மாநில மீனவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெயன்றீன், குமரி மண்டல செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

கன்னியாகுமரி மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகிக்க மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் மரிய ஜெனிபர் மற்றும் ஆன்சி ஷோபா ராணி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் சீலன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஹீம்லர், கலை இலக்கிய பாசறை பேராசிரியர் கலையரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விளம்பரம்

You Might Also Like

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
சைபர் மோசடியில் குற்றவாளிகள் 3 பேர்
விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி
தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான வளைவு
தேசிய நெடுஞ்சாலையில் கன்னியாகுமரி முதல் காணிமடம் வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

சமூக ஆர்வலர்கள் நேரில் வாழ்த்து

November 6, 2024
73 Views
திரௌபதி கோவிலில் தெருகூத்து நாடகம் நடைப்பெற்று
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில்
கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம்
ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account