உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து ஜெகவீரபாண்டியபுரம் ஊராட்சி, சுப்பிரமணியபுரம் கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான.கீதாஜீவன் அவர்கள் சிறப்புரையாற்றி பயனாளிகளுக்கு வேளாண் இடு பொருட்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
G.V.மார்கண்டேயன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்.இளம் பகவத் ஆகியோர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி
வேளாண்மை துணை இயக்குநர் மனோரஞ்சிதம் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணை பெருந்தலைவர் காசி விஸ்வநாதன்
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகன்தாஸ் சௌமியன்
வேளாண் பொறியியல் துறை,செயற்பொறியாளர் மகேஷ்
தோட்டக்கலை உதவி இயக்குநர் சண்முக சுந்தரம்
ஒட்டப்பிடாரம் தோட்டக்கலை உதவி இயக்குநர் லக்ஷ்மி நாராயண பிரியா விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் எப்போதும்வென்றான் சோலைசாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதி வெள்ளைச்சாமி மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன் உட்பட கிளை செயலாளர்கள், அணி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.



