வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த சின்ன அல்லாபுரம் களத்து மேட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 8ஆம் ஆண்டு அக்னி வசந்த பெருவிழாவினை முன்னிட்டு மகாபாரத சொற்பொழிவு பாரதம் மற்றும் அர்ஜுனன் தபசு திருக்கல்யாணம் நடைபெற்றதை தொடர்ந்து துரியோதனன் படுகளமும் அக்னி வசந்த பெருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கிராம கௌரவ தலைவர்கள் தாமோதரன், கோவிந்தசாமி ,சுப்பிரமணி, ராஜேந்திரன், விஜயன், தரணி ,நாட்டாண்மை ,செந்தில்குமார், செயலாளர் சரவணன், பொருளாளர், மணிகண்டன், கணக்காளர், அன்பு, துணை செயலாளர்கள் கிருஷ்ணன்,, மகாலிங்கம் ,மற்றும் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



