By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோடு : வீட்டில் தொழிலதிபர் மர்ம சாவு; போலீசில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு : வீட்டில் தொழிலதிபர் மர்ம சாவு; போலீசில் புகார்
கனஂனியாகுமரிமாவட்டம்

கொல்லங்கோடு : வீட்டில் தொழிலதிபர் மர்ம சாவு; போலீசில் புகார்

Last updated: March 15, 2025 9:31 am
March 15, 2025 23 Views
Share
SHARE

கொல்லங்கோடு, மார்- 14

 

 கொல்லங்கோடு அருகே தேவன்சேரி பகுதியை சேர்ந்தவர் கமலன் (65). இவர் பக்ரைன் நாட்டில் பேப்ரிகேஷன் தொழிற்சாலை வைத்து தொழில் செய்து வந்தார். பின்னர் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் வசித்து வந்துள்ளார்.  கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்து அவர் ஒரு பங்களாவில் தன்னந்தனியாக வசித்து வந்தார். மனைவி மற்றும் பிள்ளைகள் மும்பையில் உள்ளனர்.

    

    இவர் வசதி படைத்தவர் என்பதால் இவரது வீட்டில் ஏராளமான நண்பர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி கமலன் வீட்டில் மயங்கி நிலையில் கடந்தார்.  இதை பார்த்த வீட்டுப் பணிப்பெண் அக்கம் பக்கத்தில் கூறி திருவனந்தபுரம் பகுதியில் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.  நேற்று முன்தினம் இரவு கமலன் உயிரிழந்தார். காயம் காரணமாக தலைக்குள் ரத்தம்  உறைந்த நிலையில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

     7-ம் தேதி இரவு மும்பையில் இருந்து இரண்டு பேர் வந்துள்ளனர். சம்பவம் நடத்த அன்று இரவு உள்ளூரில் இருந்து சிலர் அவர்கள் வீட்டில் இருந்துள்ளனர். இதனால் அவரது சார்பில் மர்மம் இருப்பதாக கமலன் மனைவி விக்டோரியா என்பவர் கொல்லங்கோடு போலீஸில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து, கமலன் உடலை தனியார் மருத்துவமனையில் இருந்து குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்பட்டு என போலீசார் தெரிவித்தனர்.

You Might Also Like

தமிழக மீனவர்களுக்கு உடனடியாக லைப் ஜாக்கெட் வழங்க வேண்டும்; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வலியுறுத்தல்

இளையான்குடி சாலை கல்குளம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புறவழிச்சாலை பகுதி

தனிநபர் ஆக்கிரமித்த விவசாய நிலங்களை மீட்க கோரி கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு

திருவெண்ணெய்நல்லூரில் தனியார் நிதி நிறுவனம் வங்கி உள்ளிட்ட 3 கடைகளில் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

குமரியில் “உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டம்; கலெக்டர் தகவல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு

November 26, 2024 55 Views
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறை
கன்னியாகுமரி பகவதியம்மன் பரிவேட்டை நிகழ்ச்சி
2-வது நாளாக கஞ்சி காய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
எம்.ஜி.ஆர் 108-வது பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?