By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தேசிய ரயில் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேசிய ரயில் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
கனஂனியாகுமரிமாவட்டம்

தேசிய ரயில் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

Last updated: May 12, 2024 12:07 pm
May 12, 2024
144 Views
Share
SHARE

நாகர்கோவில், மே. 12-

தேசிய ரயில் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

குமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் திருச்சி இருப்பு பாதை காவல் மாவட்டம் மற்றும் நாகர்கோவில் இருப்பு பாதை காவல் நிலையம் சார்பாக போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. பேரணியில் போதை பொருளை தடுப்போம், மனித குலத்தை காப்போம் என்ற பாத கைகள் ஏந்தியவாறு பொதுமக்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நாட்டு புற கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியினை கோட்டாறு இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் அருள் ஜெயபால் இதற்கான ஏற்பாடுகளை ரயில் காவல்துறையினரோடு இணைந்து செய்திருந்தனர். உடன் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு கன்னியாகுமரி மாவட்ட ஆய்வாளர் கேத்தரின் சுஜாதா இருந்தார். சிறப்பு விருந்தினராக சமூக சேவகர், மருத்துவர் தி. கோ. நாகேந்திரன் கலந்துகொண்டார். இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களான மருத்துவர் ஹிப் நஜஜர், மரு. கவிதா, மரு.ரம்யா மேற்பார்வையாளர், ஜோனா மாநில கல்லூரி மாணவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் சமூக சேவகர் மருத்துவர் நாகேந்திரன் கூறும்போது தேசிய ரயில் தினதில் ஒரு சிறப்பான போதை விழிப்புணர்வு நிகழ்வு நடத்தியது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஆகும். போதை இல்லா உலகை கொண்டு வர ஒவ்வொருவரும் தனிமனித ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் நம் பங்கிற்கு பிறர் ஒழுக்கத்தோடு வாழ வகை செய்ய வேண்டும். சிறு குழந்தைகள் மற்றும் வழிகாட்டுதல் அவசியப்படுகின்றவர்களிடம் தனி அக்கறையும் தனி கவனமும் செலுத்த வேண்டும் . தினம் தினம் நம் நேரங்களை சரியான வழியில் சரியானவர்களிடம் செலவிடுவது ( மரம் நடுதல், புத்தக வாசித்தல், விளையாடுதல் ,வீட்டு வேலைகளை கவனிப்பது, சமுதாயப் பணிகளை மேற்கொள்வது ) சிறப்பு இதை பெற்றோர்களும் பெரியவர்களும் கவனிக்க கடமைப்பட்டவர்கள். மாறுதலான சூழ்நிலைகள் ஏற்படுகின்ற போது அருகாமையில் உள்ள காவல் நிலையத்திலோ சமூக சேவகளிடமோ தெரிவிப்பது கடமையாகும். என அவர் கூறினார். அதனைைை தொடர்ந்து அனைவரும் இணைந்து மனிதநேயத்தையும், போதை இல்லா உலகத்தை பாதுகாக்க, உலக ஒற்றுமையை பாதுகாக்க கற்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தலைமை காவலர் ராணி விழாவை தொகுத்து வழங்கினார். போதை விழிப்புணர்வு நோட்டீஸ் ரயில் பயணிகளுக்கு கொடுக்கப்பட்டது. விழிப்புணர்வு பேரணி ரயில் நிலையத்திலிருந்து தொடங்கி மறுபடியும் ரயில் நிலையத்திலேயே வந்து நிறைவு பெற்றது. இவ்வாறாக நடைபெற்ற நிகழ்வு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. காவல்துறை துணை ஆய்வாளர் மகிலன் நன்றி உரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணிகள் மக்கள்
மாபெரும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
பார்த்திபபுரம் கோவில் சிலை மீட்பு
கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மேற்படி கிராம
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 125.16 கோடி கடன் உதவி

September 17, 2025
46 Views
அருள்மிகு மாரியம்மன் பூ பல்லாக்கில் ஊர்வலம்
திருவள்ளுவர் வெள்ளி விழா
சங்கரன்கோவில் நகரில்20 வது வார்டு காயிதே மில்லத் தெரு
தானியங்கள் சேர்த்து வைக்கும் குழுமை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account