திருப்பூர் டிச,12
தேவர் மக்கள் நல அறக்கட்டளையின் மாநில தலைமை அலுவலக திறப்பு விழா திருப்பூர் மங்கலம் சாலையில் நிறுவனத் தலைவர் டெல்டா சுரேஷ் தேவர் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவிற்கு மாநில செயலாளர் தனசேகர் தென்னம்பரியர். மாநில பொருளாளர் திருமதி ராஜீ சுரேஷ் முன்னிலை வகித்தனர் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்
களாக திருப்பூர் தேவரின கூட்டமைப்பு மற்றும் முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பில் பயணிக்கும் தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் முக்குலத்து தேவரின சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் விழாவில் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சங்கர் வைத்தி
யநாதன்.கௌரவ ஆலோசகர்கள் முத்து .மோகன். குமார் மாதவன். ஒருங்கிணைப்பாளர் கார்த்திக். தொழிற்சங்க செயலாளர் ரவிக்குமார் இளைஞரணி செயலாளர் சிவக்குமார் இளைஞரணி தலைவர் கார்த்தி மாணவரணி தலைவர் வாசுமலை. தொழிற்சங்க தலைவர் வினோத்குமார் .தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தர்மராஜ். கொள்கை பரப்பு செயலாளர் வினோத்குமார் .மாணவர் அணி செயலாளர் திலகமணி. தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் வீரமணி .செயற்குழு உறுப்பினர் வரதராஜ். இளைஞர் அணி துணை செயலாளர் சந்துரு .உள்ளிட்ட தேவர் மக்கள் நல அறக்கட்டளையின் மாநில மாவட்ட நிர்வாகிகள் தேவரின சொந்தங்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்…